1. மக்கள் தங்கள் முடிவுகளை சரியான தரவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்க வேண்டும், சத்தம், பொய் மற்றும் பிரச்சாரத்தின் அடிப்படையில் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் SLPP தலைவருமான மஹிந்த ராஜபக்...
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11 ஆம் திகதி...
பிரதமரின் பேச்சின் படி, மாகாண சபைத் தேர்தலை இரண்டு கட்சிகளும் நடத்த விருப்பம் என்றால் உடன் தேர்தல் நடாத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்துவதிலே...
இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து...
வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக நாளை (29) தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது...