225 பேரின் வாக்குகளை விட 220 இலட்சம் பேரின் சர்வஜன வாக்கெடுப்பு பலம் வாய்ந்தது எனவும், ஜனாதிபதியின் செல்வாக்கினால் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை முடிந்தால் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...
“தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு...
அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று(23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒக்டோபர், நவம்பர்...
எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவின் தவறுகளினால் கடந்த 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் கைகளில் இருந்து கோப்புகளைப் பறித்ததாகவும் அதனால் சபாநாயகர் தம்மை மாத்திரம் குற்றம் சாட்டுவது தனது சிறப்புரிமையை...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...