1. சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை டிசம்பர்'23ல் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை அணுகி இப்போது 18 மாதங்கள் ஆகின்றன, ஆனால்...
உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 240ஓட்டங்களை பெற்றது....
இன்று, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை கிரிக்கெட் வாரியம் நவம்பர்...
1. சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். மார்ச்'23 முதல் நிரந்தர நியமனம் செய்ய அரசு தவறிவிட்டது.
2. மாலத்தீவு ஜனாதிபதி...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொலிஸ்...