Tamil

மாநாட்டிற்கு மாற்றங்களுடன் தயாராகும் மொட்டுக் கட்சி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் இது இடம்பெறவுள்ளது. இதில் கட்சி அமைச்சர்கள்,...

குடிநீரில் நஞ்சு வைத்துக் கொல்லவர் என அஞ்சும் அமைச்சர்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னர் கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்திய விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் விஷம் கலந்திருக்கக் கூடும் என்பதால் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட அருந்தப்...

தீ விபத்தில் வெளிநாட்டவர் பலி

தலங்கம ரிங் வீதியிலுள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.11.2023

1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் ICC அங்கத்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக மீறுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இலங்கை...

களுத்துறை றைகம தோட்ட தமிழ் மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுத்த இ.தொ.கா தலைவர்

களுத்துறை - றைகம தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண...

Popular

spot_imgspot_img