Tamil

வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது!

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்  கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 17  இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மூன்று படகுகளில் புறப்பட்ட மீனவர்களே...

தமிழ் பாடசாலை கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் அதிபர்கள் பதில் என்ன? மனோ எம்பி எழுப்பும் கேள்வி!

தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா? இவ்வாறு பல கேள்விகளை...

பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது; கமல் குணரத்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது என முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கடந்த...

மத்திய கலாச்சார நிதியில் மோசடி நடக்கவில்லை, தேர்தலில் வெற்றிபெற ராஜபக்ச செய்த தந்திரம் அது!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிய குழுவொன்றை நியமித்ததாகவும், அந்த குழுவிற்கு ஹரிகுப்த ரோஹனதீர, கோட்டாபாய ஜயரத்ன மற்றும் காமினி...

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் வௌியிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய...

Popular

spot_imgspot_img