Tamil

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.12.2023

1. SLPP ஜனாதிபதி வேட்பாளராக கோடீஸ்வர வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா போட்டியிடுகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில், UNP தொடரும் என்ற நம்பிக்கையுடன் 2024 ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. பெரேரா கணிசமான...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தவை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (டிசம்பர் 18) மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும்,...

இன்னும் 12 வருடங்களுக்கு நாடு ரணிலிடம் இருந்தால் வளரும் இன்றேல் அழியும்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். "2024ல் இருந்து...

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட பணிப்புரை!

யாழில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு...

Popular

spot_imgspot_img