Tamil

தமிழர் தேசத்துக்கென தனியான வெளியுறவுக் கொள்கை வேண்டும்

ஈழத் தமிழர் தேசத்துக்கென நன்கு வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட மாவீரர் நாள் செய்தியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். “முள்ளிவாய்க்கால் தமிழின...

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (29) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிஓபி 28 மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்கு...

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு...

தாய்லாந்து பாராளுமன்றத்தில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.11.2023

1. மக்கள் தங்கள் முடிவுகளை சரியான தரவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்க வேண்டும், சத்தம், பொய் மற்றும் பிரச்சாரத்தின் அடிப்படையில் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் SLPP தலைவருமான மஹிந்த ராஜபக்...

Popular

spot_imgspot_img