1. 2024 வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், தனியார் துறையினரும் அவ்வாறே செய்யுமாறு கோரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு...
தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...
அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை...
வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனவீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்...
13 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கியிருந்த நாட்டை 12 மாத காலப்பகுதிக்குள் திட்டமிட்டு முன்னோக்கி கொண்டு வர முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை "Super wealth" லொத்தரியை...