Tamil

25 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைமன்னாருக்கும்...

மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?

மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது வரவு செலவுத் திட்டத்தை வெற்றி பெற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக இது முன்னெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொஹொட்டுவவில் உள்ள சில மூத்தவர்களுக்கு அமைச்சரவை மற்றும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.10.2023

1. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை, ஆகிய இடங்களில் சுமார் 13,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு நிலச்சரிவு ஏற்படக்கூடியவ (நாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்வர்களை கைது...

சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பிக்குகள் இருவர் கைது

நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும்...

Popular

spot_imgspot_img