Tamil

திறக்கப்பட்டது ரஃபா எல்லை: உதவிப் பொருட்கள் காசாவிற்குள் கொண்டுசெல்லப்பட்டன

ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும்...

ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ். விஜயம்!

இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் மஹியங்கனையில் வசித்து வருகின்ற ஆதிவாசிகள் குழுவினர்...

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவது உறுதி

அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் நேற்று (21)...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.10.2023

1. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டும் அடுத்த வருடம் (2024) நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி 24ஆம்...

பிரித்தானிய இடைத்தேர்தல் : இரண்டு இடங்களை இழந்தது பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு பாதுகாப்பான நாடாளுமன்ற இடங்களை இழந்துள்ளது வியாழன் அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி மத்திய இங்கிலாந்தின் இரண்டு இடங்களை எளிதாக வென்றது. இது அடுத்த...

Popular

spot_imgspot_img