சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மனித கடத்தல்காரர்களிடம் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இஸ்ரேலுக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும்...
1. அவசரமாக அறிவிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தற்போது 18 மாதங்கள் கடந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட அந்நிய செலாவணியானது IMF இலிருந்து USD 333 மில்லியன் மட்டுமே, மிகவும்...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பரீட்சார்த்திகள் அனைவரும் அரை மணித்தியாலத்திற்கு...
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் பதவியேற்கவுள்ளார்.
நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்-ஐ தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று காலை 8 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி கப்பலில் 50 பயணிகள் மற்றும் ஊழியர்கள்...