காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அறிவித்தார்.
பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான...
2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை...
1. 2024 வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், தனியார் துறையினரும் அவ்வாறே செய்யுமாறு கோரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு...
தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...
அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை...