நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய வரைவாக அமைச்சரவையில் மீண்டும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம்...
நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியில் அப்போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்த தகவல்களையும், தொடர்ந்து எமக்கு செய்திகளை வழங்கும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களையும் அடிப்படையாக வைத்தோம்.
ஆனால்,...
நடப்பு உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு விருவிருப்பான ஆட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
2023 உலகக் கிண்ண தொடரின் 23வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும்...
1. அரசாங்கம் தொடர்ந்தும் "பொஹொட்டுவ" ஆதரவைப் பெறாவிட்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அமைச்சர்களின்...
யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர்.
நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட...