மேல் மாகாணத்தில் இன்னும் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண முதலமைச்சு கூறுகிறது. அவற்றில் ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களின் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேல்மாகாண பிரதம...
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு (டிசம்பர் 17) இலங்கை திரும்பினார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இங்கு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகுதிகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.
“அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ என்னிடம் பட்டச் சான்றிதழை...
சபைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் முன்னாள் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில்சார் அடைமொழிகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமென சர்வசன அதிகார கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற...
தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித்...