Tamil

பதவியில் இருக்கும் வரை அனைவரின் உரிமைகளை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் – புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

பொது நலனுக்காக அரசியலமைப்பு பங்களிப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் சவாலான பாத்திரத்தை ஏற்க வேண்டியிருக்கும் என புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். புதிய சபாநாயகர் தனது கடமைகளை இன்று (17) பொறுப்பேற்ற போது...

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியா மாவட்ட மைந்தன்

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்றுக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த 2 ஆவது நபராகக் கணேசலிங்கம் யதுகணேஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 11 வருடங்களின் பின் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளார். இலங்கை...

மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர

இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார். 1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய...

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதப்படை உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த வாரம் முதல் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பொது பாதுகாப்பு மற்றும்...

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இந்திய - இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது...

Popular

spot_imgspot_img