Tamil

நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

இந்த துப்பாக்கி பிரயோகம், வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 40,000 ரூபா கடனட்டை மோசடி தொடர்பில் வௌ்ளவத்தை...

QR செயலிழக்கிறது…

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று காலை பழுதடைந்துள்ளதாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முனையிலிருந்து தளத்தை அணுகுவதில் சில பிழைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிட பொலிஸ் நிலையம் சென்ற சஜித்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரடியாக சந்திகின்றது

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து... இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும்...

Popular

spot_imgspot_img