Tamil

எரிபொருள் கோட்டா முறை திட்டம் சாத்தியமற்றது

வாகன உரிமையாளர்களுக்கான கோட்டா முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கோட்டா முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை...

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு அவசர நிவாரண வேலைத்திட்டம் -பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்  இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன

நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும்...

ஜி.எல். பீரிஸ் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கம்.. டலஸ்ஸை ஆதரித்தது குற்றம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக கட்சியின் கருத்துக்கு புறம்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜி.எல். பீரிஸ் ,டலஸ்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் முன்னர் தீர்மானித்தபடி 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் – இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தி...

Popular

spot_imgspot_img