புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் தற்போது அரசாங்கம் 19வது அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறுபட்ட திரிபுபடுத்தப்பட்ட திருத்தத்தை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்...
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பல பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆனால் வடமாகாணத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்திய விலைக்கு ஏராளமாக...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏழாம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ்...
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியதாக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம்...
அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்காவிட்டாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து அரசமா மூடப்படும் அபாயம் இருப்பதாக லங்காதீப வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள்...