Tamil

கஸ்டப்படும் மக்களுக்கு உலக வங்கி உதவி

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம்...

தேயிலை ஏலத்தை டொலரில் நடாத்தி நேரடி வருமானம் பெறாதது ஏன்?

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் வரிசைகள் ஏற்கனவே இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு சாதாரண அங்கமாகி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை முடக்குவதுடன் அவர்கள்...

4 மாதங்களுக்கு நாடு முழுவதும் எரிவாயு

லிட்ரோ கேஸ் நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த எரிவாயு கையிருப்பின் மதிப்பு 90...

சஜித் அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி...

மஹிந்தவின் தற்போதைய நிலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் பொய்யானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular

spot_imgspot_img