வீட்டு முன்னால் உள்ள குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (28) மாலை பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த...
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...
அத்தியாவசிய சேவைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து, சுகாதாரம், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
இந்த முடிவுக்கு ஏற்கனவே நாட்டின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து மாதாந்தம் 50 மில்லியன் ரூபாவை அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக ஒதுக்கியதாக கூறுகிறார்.
“ஒரு விஷயம்...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வு...