Tamil

அரசாங்கத்தின் பிரபல அமைச்சருக்கு சிறை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 25 மில்லியன் ரூபா அபராதம் விதித்து இன்று(06) உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம்...

இன்று முதல் மீண்டும் இரண்டு மணி 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரம் தயாரிக்க தேவையான டீசல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக...

தேவாலயத்தில் மர்மநபர்கள் சூப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு...

ஆறு தடவைகள் பிரதமர்! ஒரேயொரு தடவை நிறைவேற்று ஜனாதிபதி!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் நீதி...

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 700 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ராஜபஷக்கள்!

முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

Popular

spot_imgspot_img