Tamil

வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ கேஸ் அறிவிப்பு

பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது. நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...

கோதுமை மாவின் விலை மீண்டும் 35 ரூபாவால் உயர்வு!

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே...

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – சுமந்திரன்

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும். எனினும் நாட்டில் தற்போது...

குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்காக நியூசிலாந்து 500,000 டொலரை நன்கொடையாக வழங்குகிறது

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நியூசிலாந்து $500,000 நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவுத் திட்டம்...

பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது

பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் காலம் வந்துள்ளதாக பொலிஸ் சேவையில் எங்கும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனென்றால், இப்போதெல்லாம் காவல்துறைக்கு எந்த அரசியல்வாதியிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை. நாட்டில் தற்போது உறுதியான அரசாங்கம் இல்லாததாலும், கடந்த...

Popular

spot_imgspot_img