Tamil

24 கரட் தங்கப் பவுண் 161,000 ரூபாவாகவும் ,22 கரட் தங்கப் பவுண் 149,000 ரூபாவாகவும் விலை உயர்வு

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) அதிகரித்துள்ளது.இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப் பவுண்...

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை !

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை  இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு அமைச்சரின் சாரதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என...

இலங்கைக்கான பல தூதரகங்களை பராமரிக்க முடியாமல் மூடுகிறது இலங்கை அரசு

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய டொலர் நெருக்கடி காரணமாக தூதரக சேவையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை பராமரிப்பது வெளிவிவகார அமைச்சுக்கு பெரும் பிரச்சினையாக...

ஜனாதிபதியின் அனைத்து கட்சி மாநாட்டை புறக்கணிக்க பல கட்சிகள் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி மாநாட்டைப்...

இன்றுமுதல் முகக் கவசம் ,குடிநீர் போத்தல்,உள்நாட்டு பால்மா ஆகியவற்றின் விலை உயர்கிறது

முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் தலைவர் விதுர...

Popular

spot_imgspot_img