பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு – வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை...
இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு
லங்கா ஆட்டோ டீசல் ரூ. 55 இனால் அதிகரிப்புலங்கா 92 பெற்றோல் ரூ. 77 இனால் அதிகரிப்புலங்கா 95...
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களின் (accessories) விலை 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது விற்பனையாளர்கள்...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி ஜே சாங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (07) இடம்பெற்றது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இது...
இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் ,இதன்பொது இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில்...