குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்பட்ட இலங்கை, 2022 ஆம் ஆண்டை "விசிட் ஸ்ரீலங்கா ஆண்டாக" ஆக்கி, 2025 ஆம் ஆண்டளவில் இத்துறையில்...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 2ஆம் திகதி தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய...
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார்.
போட்டித் தன்மையுடன்...
நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள எரிபொருள், மின்சார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய...
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.
கொழும்பில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...