தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும் இடம்பெறவில்லை என்று இலங்கையின் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் துணை அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10) பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த...
அன்புடைய வாசகர்களே,
இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா? இந்த இலக்கத்தின் உரிமையாளர் எங்கள் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் என்றும், எங்கள் வாட்ஸ்அப் செய்தி குழுவில் இருப்பதாகவும் கூறி, எங்கள்...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு...
2021 ஆம் ஆண்டு MV X-Press Pearl சரக்கு கப்பல் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு வெளியே மூழ்கிய போது, அதன் தாக்கம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் உணரப்பட்டது.
ஆரம்பத்தில் இது கட்டுப்படுத்தக்கூடிய விபத்தாக கருதப்பட்டாலும்,...