Tamil

காங்கிரஸ் கூறும் மலையகத்தின் குருட்டு அரசியல் !

கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மக்கள் காப்பீடு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறது

பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திருமதி ஜீவனி காரியவசம் அவர்களை நியமித்ததாக அண்மையில் அறிவித்தது. முன்னதாக பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சியில் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த திருமதி....

11 அரசாங்க பங்காளி கட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது

11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை...

வருடத்தின் முதலாவது சட்டம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தபட்டது

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு...

18 சுகாதார தொழிற்சங்கங்களின் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிட தீர்மானம் .

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

Popular

spot_imgspot_img