Tamil

அரச ஊழியர் ஒருவரின் அபூர்வ விடுமுறை கோரல் கடிதம்!

நாட்டில் தற்போது கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் போன்றவை பெற வரிசையில் நிற்கும் சகாப்தம் உருவாகி இருப்பது இரகசியமல்ல. அதன்படி, கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால்...

கசூரினா கடலில் மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நேற்று  மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர்...

வடக்கில் ஒரே நாளில் நால்வர் உயிரிழப்பு

புதுவருட தினத்தில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களில் நால்வர்  உயிரிந்த அதேநேரம் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கில்  விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர்...

கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது...

இரணைமடுக்குளம் இன்று காலை திறக்கப்பட்டது

இரணைமடு  குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக  வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன  மழையின் காரணமாக   இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று ...

Popular

spot_imgspot_img