இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த 05 இலங்கை மீனவர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ''ரன்முத்து துவ...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 150க்கும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயம் வெற்றி...
எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர்களால் உணரப்படும் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவினால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்வரும்...
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது X கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதும் அமைதியானதுமான தேர்தலில் உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் இலங்கை...