பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

Date:

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகலரத்நாயக்க ஜேக் சலிவன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கான அமெரிக்காவின் ஆதரவு சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்தல் எதிர்கால ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கையுடன் அமெரிக்கா ஆராய்ந்தது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பதற்காக இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை பேணுவது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...