மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கும் பணி இன்று (14) நிறைவடையும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய இறுதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைக்காவிடின், வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச்...
ஜே.வி.பியுடன் தொடர்புடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்ற பொய் அலைக்கு மக்கள் பயந்து 4 பில்லியன் ரூபா பெறுமதியான கலவரங்களுக்கு காப்புறுதி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் கிடைத்துள்ளதாக மனுஷ...
2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை ஆகியவற்றுடன், 2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை...
"இலங்கை - இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது....