ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம்...
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05,...
மலையகத் தமிழர்களின் பொற்காலமாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இருக்கும் என பொருள்கொள்ளும் வகையில் அதன் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் இந்தியா வம்சாவழித் தமிழர்கள், பெருந்தோட்டத் தமிழர்கள் என்ற...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்தை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு...
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 18ஆம்...