Tamil

அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் – ஒரே நாளில் 20 குறைபாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி முகாமைத்துவ நிலையத்திற்கு 11 தேசிய தேர்தல் முறைப்பாடுகளும், 09 மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. நேற்று...

சரத் ​​பொன்சேகா பதவி விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ஆம்...

கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும்...

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக்...

மைத்திரியின் பிரஜாவுரிமை பறிப்பு?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரஜா உரிமைகளை ரத்து செய்யுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2018 இல் 52 நாள் அரசாங்கத்தை...

Popular

spot_imgspot_img