Tamil

18ம் திகதி சுதந்திர கட்சிக்குள் நடக்கவுள்ள மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிரந்தரத் தலைவர் மைத்திரிபால சிறிசேன என்றும், வழமையான நிறைவேற்று சபை உறுப்பினர்கள் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் உண்மைகளை காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா...

என்னதான் இருந்தாலும் ரணிலை மறக்க முடியாது – எஸ். பி.

கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி....

இலங்கை ரூபா குறித்து வெளியான செய்தி

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான...

இன்றும் பிற்பகல் கன மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...

200 கிலோ ஹெரோயினுடன் 10 மீனவர்கள் கைது

இருநூறு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் கடலில் பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

spot_imgspot_img