Tamil

இன்றும் மழை அதிகரிக்கும்

இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி...

துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி சிகிச்சைகளுக்காக சந்தேகநபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துமிந்த திசாநாயக்க விசேட வைத்தியர்...

எம்பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

பாதுகாப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதி பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற நாடாளுமன்ற...

கொழும்பு எதிர்கட்சி வசம்!

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான எதிர்க்கட்சியின் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சி சக்திகளையும் ஒன்றிணைத்து கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்புவதாக...

மஹிந்தானந்த பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபா பிணை மற்றும் 10 இலட்சம்...

Popular

spot_imgspot_img