ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) காலை காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இறக்கும் போது 83 வயதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குருநாகல் மாவட்டத்தை...
இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு கண்டியில் நடைபெற்றது.
இதில் கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின்...
மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற உள்ளது.
“தொழில் முனைவோர்...
கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்பட்ட பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த...