Tamil

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தின் நான்காவது தவணை முடிவடைந்து புதிய அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைபெற்று...

ஹபராதுவ பகுதியில் இளைஞர் கடத்தி துப்பாக்கிச் சூடு

தல்பே வடக்கு, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த நபரை அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

ரைகம் மக்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் செந்தில் தொண்டமான் அவதானம்

களுத்துறை ரைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கை...

ஜனாதிபதி ரணிலுக்கு வலு சேர்க்கும் லன்சா குழுவின் நடவடிக்கை புத்தளத்தில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட நடவடிக்கைகள் 5 தொகுதிகளிலும் டிசம்பர் மாதம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக...

தாமரை கோபுரத்தில் இன்று திறக்கப்படும் சுழலும் உணவகம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அமைந்துள்ள சுழலும் உணவகம் இலங்கை இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Popular

spot_imgspot_img