கொன்சியுலர் சேவைகளை சனிக்கிழமைகளிலும் வழங்கவுள்ள பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

Date:

பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.

தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள் முதல் வெள்ளி வரையான வாரநாட்களில் கொன்சியுலர் தேவைகளுக்காக உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியுலர் பிரிவிற்கு வரமுடியாதவர்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

சனிக்கிழமைகளில் கொன்சியுலர் பிரிவிற்கு வர விரும்புவோர் தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பில் தமக்கான முன்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

https://hclappointments.embassyonline.lk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....