Tamil

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாதத்தில்...

ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்ய உத்தரவு

ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளார். மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்புவது தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...

மாடு திருடர்களுக்கு பாடம் புகட்ட வருகிறது புதிய சட்டம்

மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 100,000  ஆக அதிகரிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. குற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில்...

மதீஷ பத்திரனவுக்கு பதில் எஞ்சலோ மெத்யூஸ்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் ஐசிசி தொழில்நுட்பக் குழு இலங்கை அணியில் மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸை அங்கீகரித்துள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவின் வலது தோள் பகுதியில் தசை பிறழ்வு ஏற்பட்டுள்ளதால்...

செப்டெம்பரில் 168 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு. அதில் 22 பேர் கர்ப்பம்!!  

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு...

Popular

spot_imgspot_img