Tamil

ஜேவிபி உள்ளூராட்சி உறுப்பினர் சடலமாக மீட்பு

வலல்லாவிட்ட உள்ளூராட்சி சபையில் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 70 வயதுடைய பொபிட்டிய, பரல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் காணாமல் போயுள்ளதாக நேற்று...

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடியில் நினைவு தினம்

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் 36 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், “களுவாஞ்சிக்குடியில்...

அமைச்சரவை மாற்றம்; ஜனாதிபதி மீது பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி

அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதாக அரச தரப்பு செய்திகள்...

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...

‘இந்திய வம்சாவளி’ என்பதற்கு தடை இல்லை – இதொகா தலைவருக்கு பதிவாளர் நாயகம் கடிதம்

மலையக மக்கள் தங்களது இன அடையாளத்தை இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை அனுப்பி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மக்களின் உரிமைகள் மற்றும்...

Popular

spot_imgspot_img