Tamil

2048 இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைப்பதே தனது இலக்கு; ஜனாதிபதி ரணில்

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டத்தை “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்தின் கீழான முதலாவது வேலைத்திட்டங்களாக கருதுவதாகவும், இலங்கை உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்யும் அதேநேரம், இலங்கைக்குள் சீன முதலீடுகளை...

லலித் கொத்தலாவல காலமானார்

சிலோன் கன்சோலிடட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், வர்த்தகருமான லலித் கொத்தலாவல காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதுடன், இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

எஹலியகொட OIC மர்ம மரணம்

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அவரது வீட்டினுள் காணப்பட்டதுடன், உடலில் துப்பாக்கிச்சூடு காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 15ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தில் சீன ஜனாதிபதி,...

IMF உடன்படிக்கையால்தான் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை...

Popular

spot_imgspot_img