எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் அவரது வீட்டினுள் காணப்பட்டதுடன், உடலில் துப்பாக்கிச்சூடு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.