வடகிழக்கு

கிழக்கு மாகாண பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத...

“இலங்கை அரச சேவை ஒன்றும் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல”

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதற்கு இலங்கை அரச சேவை ஒன்றும் அமைச்சர் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல என...

அராலி தெற்கு சிந்தாமணி விநாயகர் ஆலய வல்லவேஸ்வர குருக்களின் திருட்டுத்தனம் அம்பலம் – சாட்சியுடன் அதிர்ச்சித் தகவல் இதோ!!!

யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...

அமைச்சர் நசீர் அழுத்தம் கொடுத்தார். ஆளுநர் செந்தில் சட்டப்படி செயற்படக் கூறினார்! – வீடியோ ஆதாரம் இணைப்பு

கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கோரிக்கை முன்வைத்து அதனை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் நசீர் அஹமட் தொடர் அழுத்தம் கொடுத்ததாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது...

மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சம்பந்தன் ஏன் கையொப்பம் இடவில்லை?

மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு  மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர...

Popular

spot_imgspot_img