தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் சிலர் இந்தியாவில் செந்தில் தொண்டமானும் சந்திப்பு

''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி...

வட கடலில் உயிரிழந்த மீனவர்கள் மரணம் குறித்து இந்தியா விசாரணை!

வடக்கில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வடமராட்சியைச் சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தனிமாறன் ஆகிய இரு மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி இந்திய இழுவை படகுடன்...

நிதி உதவி பெறும் உடன்படிக்கை கைச்சாத்திட பசில் இந்தியா செல்கிறார்

இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள நிதியுதவி தொடர்பான இறுதி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு மீண்டுமொரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்குச்...

தமிழகம் மீது ராகுலுக்கு ஏன் திடீர் கரிசனை

காங். முன்னாள் தலைவர் ராகுல் சமீப காலமாக தமிழகம் மீதும் தமிழ் மீதும் அதிக பாசமாக உள்ளார். பார்லி.யில் தமிழகம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் 'நானும் தமிழன் தான்' என ஒரு போடு...

தமிழக மீனவர்களின் படகு ஏலத்தில் விற்கப்பட்ட விடயம் குறித்து இந்தியா அதிருப்தி

இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் விடயம் தொடர்பில் கலந்துரையாட தமிழக மீனவர் பிரதிநிதிகள் இலங்கை வருவிருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: இந்திய மீன்பிடி...

Popular

spot_imgspot_img