மாலைமலர் ;
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்....
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பல்வேறு தரப்பினருக்கும் திட்டங்களை அறிவித்தது. அதில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களும் அடக்கம். இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்" என...
சீனர்களைத் தீவில் இருந்து வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடியிடம் பேசுமாறு பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தின் நகல் இதோ:
Re: வடகிழக்கு...
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு...