தமிழ்நாடு

மறுவாழ்வு முகாம் இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணிக்காக நியாய விலைக்கடைகள் அனைத்தும் விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை...

சீன – இலங்கை நெருக்கமான உறவால் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து!

இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்...

கள்ளக்காதலி முதல் கடவுள் அவதாரம் வரை…. அன்னப்பூரணியின் அட்டூழியங்கள்!!!

தமிழ் நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சமில்லை… தெருவுக்கு தெரு இன்ஜினியரிங் கல்லூரி இருப்பது போலவே ஆன்மீக குருக்களும் முளைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலனோர் போலியானவர்களே. மனிதனுக்கு ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான...

தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்

இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள்...

Popular

spot_imgspot_img