தமிழ்நாடு

“பெரும் கவலையில் தமிழக மீனவர்கள்”

ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் போது இந்திய மக்களும், இலங்கை மக்களும் இணைந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமானது. இது இந்திய இலங்கை நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமைகிறது. ஆனால்...

தமிழக மீனவர்கள் சிலர் இந்தியாவில் செந்தில் தொண்டமானும் சந்திப்பு

''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி...

வட கடலில் உயிரிழந்த மீனவர்கள் மரணம் குறித்து இந்தியா விசாரணை!

வடக்கில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வடமராட்சியைச் சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தனிமாறன் ஆகிய இரு மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி இந்திய இழுவை படகுடன்...

நிதி உதவி பெறும் உடன்படிக்கை கைச்சாத்திட பசில் இந்தியா செல்கிறார்

இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள நிதியுதவி தொடர்பான இறுதி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு மீண்டுமொரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்குச்...

தமிழகம் மீது ராகுலுக்கு ஏன் திடீர் கரிசனை

காங். முன்னாள் தலைவர் ராகுல் சமீப காலமாக தமிழகம் மீதும் தமிழ் மீதும் அதிக பாசமாக உள்ளார். பார்லி.யில் தமிழகம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் 'நானும் தமிழன் தான்' என ஒரு போடு...

Popular

spot_imgspot_img