சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் நடைபெற்ற மௌன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியில் பொலிஸாரால் எதிர்க்கப்பட்டனர்.
முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக செல்ல முடியாது என...
நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
N.S
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி...
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01)...