மலைநாடு

தலவாக்கலை-லிந்துல நகர சபை முன்னாள் தலைவர் அசோக செபால கைது

தலவாக்கலை லிந்துல நகரசபையின் முன்னாள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை-லிந்துல நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அசோக செபால இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேற்படி நகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான கோவமஸ்கடா...

ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு முன்னிட்டு விசேட பூஜை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர்...

மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்...

கஜகஸ்தானின் 62 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்து – 45 பேர் பலி

62 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. விமானம் அவசரமாக...

இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு சர்வதேச தலையீடு அவசியம்: புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை

மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் லண்டினில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுப்பூர்வமாக நினைவுக்கூர்ந்ததுடன்,...

Popular

spot_imgspot_img