முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி.ஹரிசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துள்ள...
அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு யுத்தத்திற்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. வர்த்தகத்திற்கு மாத்திரம் பயன்படுத்த முடியாது என்பது சீனாவுடனான இலங்கையின் உடன்படிக்கையில் மிகவும் தெளிவாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான...
மத்திய மலைநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.400, பச்சை மிளகாய் ரூ.250, பீன்ஸ்...
ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது ஜனாதிபதி செயலகத்திடமிருந்தோ எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென கிழக்கு, வடமேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக தமது பதவிகளை...
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத்...