வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், நீர்,...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் தளத்தில் இதனை...
இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர்...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதித்த பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்...
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் அதன் தலைவராக முதித பீரிஸின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.
“இப்போது பிரதமரும் சாகல ரத்நாயக்கவும் ஒரு...