முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று...
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதுடன், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இது அடுத்த 24...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் நகர வர்த்தகக் குழுவை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
பொருளாதார...
வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
https://youtu.be/pIHekYhyMmc?si=_CnWuHzGDNo9gFJK
எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...